Thoughts of My Heart
Thursday, April 13, 2023
30. என்னைப் பிரிந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்)**
›
என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா என்னைப் பிர...
Thursday, December 22, 2022
29.உனது மடியில் புரண்ட-நாட்கள்(உனது விழியில் எனது பார்வை) **
›
உனது மடியில் புரண்ட-நாட்கள் நெஞ்சில் தோன்றுது (2) என் நினைவில் இன்றும் இருக்கும் அதுதான் தங்கம் போன்றது உனது மடியில் புரண்ட நாட்கள் நெஞ...
Tuesday, December 20, 2022
28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)
›
எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2) என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது -எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது -என் ...
Wednesday, October 12, 2022
28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **
›
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் பூலோக வாழ்வில் தந்தை தாயாக தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே ஆண்டவன் வந்தான் நமைக் கா...
Friday, May 27, 2022
தாயென்பவள் உயர்வானவள்(காலங்களில் அவள் வசந்தம்)
›
தாயென்பவள் உயர்வானவள் தனக்கு இணை இல்லாதவள் சேயை இரு விழி போலவே காத்திருப்பாள் என்றும் அவள் தாயென்பவள் உயர்வானவள் (Music) மகற்கெனவே தி...
Tuesday, April 5, 2022
சுமை தாங்கி போலே(சுமை தாங்கி சாய்ந்தால்)
›
சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை அவராலே தானே பெறும் பண்பைப் பிள்...
Saturday, April 2, 2022
அன்னை போல்-வந்து(என்னை யாரென்று எண்ணி எண்ணி) **
›
அன்னை போல்-வந்து அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார் அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட யார் (2) நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா என்றாசை...
›
Home
View web version