Saturday, September 14, 2024

33.அம்மா எனும் பொழுதே(விழியே கதை எழுது) **

 
அம்மா ...
எனும் பொழுதே ..
என் நோவே ..
தெரியாதே !
அஎனை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கதைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரம்மா
(music)

நெஞ்சம் கனமானது கண்கள் சுனையானது (2)
உந்தன் மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் ஏக்கம் எப்போதும் உன் ஆசை கண்ணாலே போகும் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

நெஞ்சில் நிழலாடுது உந்தன் நினைவானது (2)
திரையின் படம் போலது என் மனதில் தினம் ஓடுது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
நீயன்பு தெய்வத்தின் சாயல் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
உன் போலவே வேறாரம்மா..

No comments:

Post a Comment