Showing posts with label மலர்களிலே பல நிறம் கண்டேன். Show all posts
Showing posts with label மலர்களிலே பல நிறம் கண்டேன். Show all posts

Friday, June 11, 2021

19. உலகினில் தாயே(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

 


உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
மனதினிலே-அவள் முகம்-பாரு உடன்-தோன்றிடும் ப்ரேமையின் பேராறு
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
 (MUSIC)
அன்பொழுகும்-அவள் ஒரு பார்வை
போக்கிடுமே-உடன் மனச் சோர்வை
(2)
என்பினுக்கே-தோல் ஒரு-போர்வை-போல்
பிள்ளைக்குத்-தாய்-அன்..பெனும்-சால்வை
என்பினுக்கே-தோல் ஒரு-போர்வை-போல்
பிள்ளைக்குத்-தாய்-தான் ஒரு சால்வை
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
 (MUSIC)
தாய் பதம் ஆலயம் நீ நாடு
வாய்த்திடும் ஆண்டவன் அருள் பாரு
(2)
தாயுடன் வாழ்ந்திடல் பெரும்பேறு
அந்த இறைவனுக்கே அது இல்லை பாரு
(2)
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
மனதினிலே-அவள் முகம்-பாரு உடன்-தோன்றிடும் ப்ரேமையின் பேராறு
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு

Some More