Saturday, February 8, 2020

7. செல்லினை விட்டின்று(வில்லினையொத்த புருவம்)



செல்லினை விட்டின்று வாழ்வது-என்பது ஆகுமா-இனி ஆகு மா
(3)
இன்று  நட்பு-நெ..ருங்கிப்-ப..ல..ருறவானது செல்லினால் அந்த செல்லினால்
நட்பில் பேசி-நெருங்கிப்-ப..ரஸ்பரம் ஆனது செல்லினால் அந்த
செல்லினால்

செல்லினைக் கேடென்றெ..டுத்துரைப்பார் பலர்-மண்ணிலே இன்று-நம்மிலே
(2)
என்றும் முற்றும்-ஓர்-கேடெனச் செல்லினை (3)
என்றும் முற்றும் ஓர்-கேடெனச் செல்லினைச்-சொல்வது நேரில்லே அது கூரில்லே
(2)
அது நேரில்லே அது-கூரில்லே

கல்லை-உ..ரசித்-தீ மூட்டிச்-சமைத்திடல் ஆகுமோ இன்று-ஆகுமோ
(3)
அந்த GAS கரெண்ட்டால் பல்ல..பாயங்கள் உள்ளது என்பதால்-அது பொல்லதா
அந்த GAS கரெண்ட்டால் பல்ல..பாயங்கள் உள்ளது என்பதால்-முற்றும் பொல்லதா
 
நல்லதைக்-கூட்டி ஓர்-பொல்லதைச் சேர்த்தன்றோ
ஆக்குறான் அந்த-ஆண்டவன்
(3)
அதில் நல்லதை மட்டும் எடுத்து (2)
அதில் நல்லதை மட்டும் எடுத்து நலம்-பட வாழுவோம்
என்றும் வாழுவோம்
(2)
நாம் வாழுவோம் என்றும் வாழுவோம்
நாம் வாழுவோம் என்றும் வாழுவோம்



No comments:

Post a Comment