Friday, August 23, 2024

30.எங்களுக்கு ரிதுவே ராதே(ஆடலுடன் பாடலை) **



 எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே
 
(music)
எங்கள்குல வேரே ரிது-தானே எண்ணங்களில் வேறே தோன்றாதே
எங்களுக்கு வேறே எது பேறே  என்றுமவள் பேரே பெரும்பேறே  ...ஏ...
(2)
கண்ணனுடன் ஆடும் ஒரு ராதே எங்களுக்கு ராதே  ரிது  தானே 
ஆடிவரும் எதுவும் ரிது ராதே  .. ...ஏ...
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே  
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
(music)

கண்ணழகில் மானே ரிது ராதே  வார்த்தைகளில் தேனே தருவாளே
அந்தசுவை போலே கிடையாதே அச் சுவையில் உலகே தெரியாதே ...ஏ 
(2)
ராதைக்கொரு கண்ணன் எனல் போலே எங்களுக்கு ரிதுவோ அதன் மேலே 
வேறெதுவும் எனோ மண் மேலே ஏ..
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 



No comments:

Post a Comment