Showing posts with label ஆடலுடன் பாடலை. Show all posts
Showing posts with label ஆடலுடன் பாடலை. Show all posts

Friday, August 23, 2024

30.எங்களுக்கு ரிதுவே ராதே(ஆடலுடன் பாடலை) **



 எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே
 
(music)
எங்கள்குல வேரே ரிது-தானே எண்ணங்களில் வேறே தோன்றாதே
எங்களுக்கு வேறே எது பேறே  என்றுமவள் பேரே பெரும்பேறே  ...ஏ...
(2)
கண்ணனுடன் ஆடும் ஒரு ராதே எங்களுக்கு ராதே  ரிது  தானே 
ஆடிவரும் எதுவும் ரிது ராதே  .. ...ஏ...
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே  
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
(music)

கண்ணழகில் மானே ரிது ராதே  வார்த்தைகளில் தேனே தருவாளே
அந்தசுவை போலே கிடையாதே அச் சுவையில் உலகே தெரியாதே ...ஏ 
(2)
ராதைக்கொரு கண்ணன் எனல் போலே எங்களுக்கு ரிதுவோ அதன் மேலே 
வேறெதுவும் எனோ மண் மேலே ஏ..
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 



Wednesday, August 21, 2024

29.பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே(ஆடலுடன் பாடலை) **





பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம் 
(music)

கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
மனம் அன்பினில் இணையும் பொழுதினில் உலக நினைவும் பறந்தோட 
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம் 
(music)

பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
இதம் போர்த்திவிடும் உயிர்ப் பேத்தியிடம் மனம் பாட்டனிடம் ஏது
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம்  
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்

 OTHER SONGS