Sunday, May 1, 2016

11. பெற்ற மனப்-பித்து (அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது)



பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(1+sm+1)
அது ஆண்டவன் தன்-வடிவாய் க்குத்-தந்தது
ஆசை-கொண்ட அன்னை-மனம் அள்ளித்தந்தது (2)
பதிலாய் அன்னைக்கு-நான் செய்த-பணி கொள்ளி வைத்தது
பெற்ற மனப்-பித்து-அந்த அன்னை-கொண்டது
(MUSIC)
கண்ணே-என் பொன்னே-எனப் பிள்ளை-உச்சி மோந்தது 
என்-பிள்ளை போல-உண்டா என்று-மெச்சி மாய்ந்தது
(2)
கண்-கலங்கி என்-வலியைப் போக்கப்-பலதும் செய்தது (2)
தன்-வலியைத் தாங்கிப்-போகும் தானாக-என்றது
(Short Music)
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
பெற்றவளே என்-ருசி-தான் உனக்கு-ருசி 
அடாடா என்-வயிற்றில் தோன்றுவதே உனது-பசி
(2)
என்னவெல்லாம் செய்தாய்-நீ எனக்கு-அம்மா 
(1+SM+1)
உனக்குப் பின்னாலே நான்-படிக்கும் கவிகள்-சும்மா 
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
(MUSIC)
எனக்கென்று சொல்லிச்-சொல்லி எதுவும் செய்தததடா 
தனக்கென்று அன்று-கொள்ளி தனை-எனைக் கேட்டதடா
(2)
எந்திரத்தைப் போல-தினம் எந்தன்-பணி செய்ததடா (2)
கைபிடித்த கணவனுக்கும் இல்லையந்த உரிமையடா 
 பிள்ளையென்ற உரிமையடா
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது
அது ஆண்டவன் தன்-வடிவாய் க்குத்-தந்தது
பெற்ற-மனப் பித்து-ந்தன் அன்னை-கொண்டது





No comments:

Post a Comment