Tuesday, March 9, 2021

27 உன்னையல்லால் யாரும் இல்லை(நீயல்லால் தெய்வம் இல்லை) **

 


உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
கண்ணா .. கண்ணா… கண்ணா..
(MUSIC)
தாயான அண்ணி  சேலை பிடித்தான்
தந்தையார் முன்னே  நிந்தை புரிந்தான்
விலக்கான எனக்கு ஹிம்சையைத் தந்தான் 
மாத விலக்கான எனக்கு ஹிம்சையைத் தந்தான்
அறியேன் என் செய்வேன் நீ எங்கே கோவிந்தா (2)
பேய்போல என்னை நின்றவர் நோக்க (2)
சேய் போல நான் ஓட த்துரத்தி பிடித்தான் (2)
உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
(MUSIC)
தாயகப் பிறரின் பெண்மாதை  நினைந்து 
வணங்கிடலே இந்தத் திருநாட்டின் தர்மம்   
(2)
போயே போச்சா அது வாய்ப் பேச்சா (2)
அழுவதற்கே என்றும் பெண் பெற்ற  ஜென்மம்
மண்ணில் அழுவதற்கே என்றும் பெண் பெற்ற  ஜென்மம்
உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை
கண்ணா .. கண்ணா… கண்ணா..






No comments:

Post a Comment