Tuesday, March 9, 2021

28 அன்று-சபையில் சபதமிட்டாள்(தென்றலோடு உடன் பிறந்தாள்) ***

 


ஆ..
(VSM)
அன்று-சபையில் சபதமிட்டாள் த்ரௌபதி பெண்ணாள் 
(VSM)
கேட்டதிலே கௌரவர்கள் பீதியடைந்தார்
(VSM)
அஞ்சுகமும் புலியெனவே உறுமிடக் கண்டார்
(VSM)
அதன்-ஒலியே அக்ரமத்தின் அழிவெனக் கொண்டார் அழிவாரம்பம் என்றார்

(VSM)
அன்று-சபையில் சபதமிட்டாள் த்ரௌபதி பெண்ணாள்
அதைக் கேட்டதிலே கௌரவர்கள் பீதியடைந்தார் (2)
(SM)
அஞ்சுகமும் புலியெனவே உறுமிடக் கண்டார் (2)
அதன்-ஒலியே அக்ரமத்தின் அழிவெனக் கொண்டார் (2)
அழிவாரம்பம் என்றார்

போர்க்களத்தில் பெரும்படையின் அணிவகுப்பும் 
(VSM)
எதிரணியில் த்ரோணரையும் பாட்டனையும்
(VSM)
பார்த்துவிட்டுப் பார்த்தனவன் மனம் நோகும்
(VSM)
எப்படி நான் கொல்வேனோ என நோகும் 
அவன் மனம் நோகும்

(VSM)
போர்க்களத்தில் பெரும்படையின் அணிவகுப்பும் 
எதிரணியில் த்ரோணரையும் பாட்டனையும்
 (VSM)
பார்த்துவிட்டுப் பார்த்தனவன் மனம் நோகும் (2)
எப்படி-நான் கொல்வேனோ என நோகும்
அட எப்படி-நான் கொல்வேனோ என நோகும்
 அவன் மனம் நோகும் 
(VSM)
உலகமெல்லாம் வியந்திருக்க போர்க்களத்தில் 
(VSM)
பல் வீரர் அணி வகுக்கும் அமர்க்களத்தில்
(VSM)
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே (VSM)
ஒளி பெற்று குந்தி மகன் எழுந்தனனே போர் புரிந்தனனே
(VSM)

உலகமெல்லாம் வியந்திருக்க போர்க்களத்தில் 
பல் வீரர் அணி வகுக்கும் அமர்க்களத்தில்
(VSM)
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே.. ஆ
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே
ஒளி-பெற்று குந்தி மகன் எழுந்தனனே
ஒளி-பெற்று குந்தி மகன் எழுந்தனனே போர் முடித்தனனே



DROUPATHI

இன்னும் பிற


No comments:

Post a Comment