Tuesday, March 9, 2021

29. பாட்டில் நானே (பாட்டும் நானே) ***


பாட்டில் நானே சொல்லிடுவேனே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
(2)
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
 (MUSIC)

மாதின் சபதம் வீணன் சபையில்
பூர்த்தி ஆன-நல் கதை சொல்ல வந்தேனே 
(2)
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
 (MUSIC)

குருடன் 
(VSM) 
சபைக்கு 
(VSM) 
தூது-சென்றானே
குருடன் சபைக்கு தூது சென்றானே
மாதின் மனதை தேற்றிப் பின்னாலே (2)
குருடன் சபைக்கு தூது சென்றானே
மாதின் மனதை தேற்றிப் பின்னாலே
எதிலும் எதுவும் எதற்கும் நானே (2)
எனும் நிஜம் சொன்னான் மாலன் நமக்கே
(Pause)
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
(SM)
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அடடா
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
நீசன் துரியனவன் தம்பி துச்சனுடன் மீதி கௌரவரின் ஜோலி முடிந்த கதை
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
ஸ்வரம்
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே


DROUPATHI

இன்னும் பிற


No comments:

Post a Comment