Thursday, April 13, 2023

30. என்னைப் பிரிந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்)**

 


என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
SM

 உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  music

என்னை-மடியிலே போட்டு தலையைக் கோதியே தலையைக் கோதியே
   sm
ஆசையாக பார்த்த உந்தன் கண்கள் தோன்றுதே நினைவில் தோன்றுதே
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  வாம்மா என்னிடம் வந்திடம்மா
  ( SM)

  ஆ...
  இரவில் நானுமே எந்தன் கண்கள் மூடியே கண்கள் மூடியே
  sm
  உறக்கம் நாடியே  புரண்டு கிடக்கும் போதிலே புரளும் போதிலே
  நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
   நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா   வாம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் என்னிடம் வந்திடம்மா அம்மா
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா


No comments:

Post a Comment