[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[bridge]
புதிராய் இருப்பினும் நீ தானே-அந்த புதிரின் விடையாய் ஆனாயே
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[Instrumental interlude]
[verse 1]
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
உன் உறவெனக்கொரு பேறாகும்
உன் பாட்டன் என் வாழ்க்கையின் வேராகும்
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[instrumental interlude]
[Verse 2]
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
நீ பிறந்ததும் உனையும் இணைத்துக் கொண்டேன்
மறைந்த பின்னாலும் இருந்திடுவேன்
உன் நினைவிலென் பாட்டாய் நிறைந்திருப்பேன்
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[bridge]
புதிராய் இருப்பினும் நீ தானே-அந்த புதிரின் விடையாய் ஆனாயே
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[Instrumental interlude]
[verse 1]
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
உன் உறவெனக்கொரு பேறாகும்
உன் பாட்டன் என் வாழ்க்கையின் வேராகும்
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[instrumental interlude]
[Verse 2]
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
நீ பிறந்ததும் உனையும் இணைத்துக் கொண்டேன்
மறைந்த பின்னாலும் இருந்திடுவேன்
உன் நினைவிலென் பாட்டாய் நிறைந்திருப்பேன்
No comments:
Post a Comment