Showing posts with label பச்சை மா மலை போல். Show all posts
Showing posts with label பச்சை மா மலை போல். Show all posts

Sunday, March 14, 2021

31 புன்மையால் துரியன்(பச்சை மா மலை போல்)

 


புன்மையால் துரியன் வாழ்வில் 
மதி-இழிந்..திருந்தான் தாழ்வில்
மாய்த்ததே அவனைக் காணீர் 
மாதர்தம் துயரின் கண்ணீர் 
(2)
அச்சுதன் துணையில் போரில் 
பாண்டவர் வென்றார் பாரீர்
(2)
கெட்டதை நினைந்த கேடே 
விளைத்ததே துரியன் சாவை 
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
பாரில்-நீ வந்து செல்வாய் 
சாவதும் பிறப்பதற்கே
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
உன்-நலம் பார்த்துக் கொள்வேன் 
பற்றிடாய் நீ-என் கீர்த்தி

என்று நல் கீதையை 
கண்ணனே தந்து சென்றான் 
(2)
யாவும்-உன்னால் தான் அம்மா
அன்னை பாஞ்சாலி தாயே   


DROUPATHI

இன்னும் பிற