Thursday, October 30, 2014

3. அம்மம்மா நீ எங்கே சென்றாயம்மா(கல்லெல்லாம் மாணிக்க)

** Please read this along with the original song **


அய்யஹோ ..ஓ.ஹோ
அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
1+(SM)+1
சொல்லெல்லாம் கண்ணே எனும் சொல்லாகுமா
உலகெல்லாம் தாய்-உந்தன் ஈடாகுமா
(2)

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
(MUSIC)

நெஞ்சுருக வைக்கும்-அந்த திருவாசகம்
தாயின்அன்பு மட்டுமேதான் அதிலே-சிவம்
(2)
வந்தென்னை பார்த்திருப்பாய் கண்ணல்லவா நானுன் கண்ணல்லவா
(1+SM+1)
உன்மழலை தூங்குவதுன் மடியல்லவா அன்பின் மடியல்லவா
ஐயோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

அய்யஹோ ..ஓ.ஹோ..
(SM)
துன்பம்-பல உனக்கு-தந்தேன் நானல்லவா
வாழி-வாழி என்றணைத்தாய் நீயல்லவா
(2)
மண்ணிலேஇனி எனக்கு யார்தான்கதி அம்மா யார்தான்கதி(2)
என்று-எண்ணி வாடுகின்றேன் ஏன்இவ்விதி ஐயோ ஏன் இவ்விதி
அய்யஹோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

No comments:

Post a Comment