Saturday, July 28, 2018

16. தாய் தாய் ( வேல் வேல் வீர முருகனின் வேல்)




தாய் தாய் த்யாக உருவமே தாய் (5)
தாய் தாய் தாய்

தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன் ..
தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன்..
(3)
தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன்
வடிந்திடுமே
 தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன் வடிந்திடுமே
தாயவள் கொஞ்சிட அன்பெனும்-தேன் வடிந்திடுமே
இனிப்பது எது-எது அதற்கு மேல் மேல் (2)
தாய் தாய் தாய்


குவலயம் காக்கும் இறைவனுக்கோர்-பேர்
கருணையைப் பொழியும் தாயெனும்-பேர்
(2)
சிவனவள்-வடிவே சக்தியும் அவளே

சிவனவள்-வடிவே சக்தியும் அவளே
மகனாகிப் பணிந்திடல் நற்-பெறும் பேறே
(2)
தாய் தாய் த்யாக உருவமே தாய்
த்யாக உருவமே
தாய் தாய் தாய்




No comments:

Post a Comment