Showing posts with label GODSIP. Show all posts
Showing posts with label GODSIP. Show all posts

Friday, June 23, 2017

8. திருக்குறள் - அழுக்காறு அவா வெகுளி

திருக்குறள் போல எளிமையான கனக்கச்சிதமான ஒரு க்ரந்ததை பார்ப்பது அரிது.
It is precise. Un-ambiguous. Direct. To the point. எனவேதான் அது தமிழ் வேதம்.
வாழ்க்கைக் கல்வி இல்லாமல் ஆன்மீகக் கல்வி இல்லை. குறளில் இல்லாத வாழ்க்கைக் கல்வி வேறெதிலும் இல்லை.
ஏதாவது ஒரு திருக்குறளை மட்டும் வாழ்க்கைக்கு ஒரு BUSINESS RULE என்ற கணக்கில் MUNDANE ஆகக் கடைபிடித்தாலே மிகப் பெரிய SPIRITUAL முன்னேற்றத்தைக் காணலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.
இது ஒன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல. இந்த குரூப் MEMBERS எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். Just a recollection of known facts for you all.. I am sure.
இந்த குறள் மூலமா அதை என்னால் சொல்ல முடிகிறதா பார்ப்போம்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும் இழுக்கா இயன்றதறம்.
இந்த ORDER முக்கியமா ? . இல்லை வள்ளுவர் எதுகை மோனைக்கு ஏதுவாக இப்படி வரிசைப் படுத்தினாரா.?
நம் வாழ்வில் இவற்றில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க முயலலாமா?, இல்லை எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் செயல்முறையில் கொணர வேண்டுமா ?
எளிதாக பொருள் புரிவதாலேயே திருக்குறள் உட்பொருளை எளிதாகக் காட்டுவதில்லை. உட்பொருள் வேறு என்றோ Hidden meaning இருக்கு என்றோ நான் சொல்லவில்லை.
பல குறள்களில் செயல்முறை ஐயங்களுக்கு அந்த குறளின் உள்ளே செல்லச் செல்ல விளக்கம் கிடைக்கிறது.
வள்ளுவர் ஒரு எழுத்தைக் கூட காரணம் இல்லாமல் போடவில்லை. நீங்கள் பார்த்தீர்களேயானால் பொறையுடைமை,அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை ,கள்ளுண்ணாமை,இனியவை கூறல், செய் நன்றி அறிதல் ..என்றெல்லாம் சொல்லி அறத்தை மட்டும் அறமுடைமை என்று போடாமல் அறன் வலியுறுத்தல் என்று கூறி இருக்கிறார் . எதற்கு என்று யோசித்துப் பாருங்களேன்?. இது ஒன்றும் உங்களுக்குப் புரியாத matter இல்லை. இது வரை அப்படி யோசிக்கவில்லை அவ்வளவுதான்....
அது போல, இந்த குறளிலும் வார்த்தைக்கு வார்த்தை practical significance நிறைய இருக்கிறது
Though there are interpretations that relate each one with the other, let’s take each as a separate entitity and deal with them in that order. At the end of my thoughts, you will get what I am coming to,
அழுக்காறு என்ற ஒன்று முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் , அதை விலக்கும் முயற்சி மட்டுமே மற்ற மூன்றையும் விலக்கு முகமாக அமையும் அல்லது அதற்கு ஏது செய்யும். எனவே தான் வள்ளுவர் அழுக்காறு என்பதை முதலில் வைத்தார்.
அழுக்காறு என்கிற பொறாமை இல்லை என்று வைத்துக்கொள்வோம். பொறாமையால் விளையும் ஆசை குறையும். For Exampe ஒருத்தரிடம் மதிப்பு மிருந்த பொருள் இருக்கு என்று வைத்துக் கொள்வோம். நமக்கு அதனால் அவர் மேல் பொறாமை இருந்தால். பொறாமையினால் நாம் தீங்கிழைக்கவில்லை என்றாலும் , எப்படியாவது அதைப் போலவோ அதன் மேலோ நாம் அடைய வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. ஆவல் ஆசையாக மாறி , பலப் பல துன்பங்களுக்கு வழிவகுக்கிறது. By reducing Envy, we effectively reduce one avenue of desire.
அழுக்காறு ஒன்றினால் ஏற்படும் கோபம் மிக அதிகம். அதன் தீய பலனும் மிக அதிகம். மற்ற கோபங்கள் எல்லாம் காலப் போக்கில் அணையக் கூடியது. பொறாமைத் தீயால் எரியும் நெஞ்சின் கோபம் அணைவது இல்லை. மாறாக வளரும், கோபம் கொண்டவனை அணைக்கும்,எரிக்கும்.
அதேபோல் அழுக்காறின் விளைவால் வந்த கோபக் கடுஞ்சொல் இன்னலை விளைவிக்கக் கூடியது. இன்னாச்சொல் என்பதே இது தான். மற்ற கோபமோ அதன் வழியாய் வரும் தாபமோ காட்டும் சொற்கள் உறுத்தாது.ஊடலைப் போன்று மறையக் கூடியது. (mostly).
SO, I feel, of these four, envy is the worst. But not the toughest to eradicate. Yes…. It’s the easiest of the four to completely eradicate. I am not joking. It’s relatively easier to eradicate or minimize envy than desire, than anger, than hottiness. It is because of the fact that you can relatively easily work-out a simple mechanism for it. For philosophically oriented persons like us it is easy to understand. It is just that we need to draw-upon what we have learnt as religious beliefs to handle envy.

Normally, we follow an approach of சீச்சீ அந்த பழம் புளிக்கும் to demerit something or someone that we become envy of. It is alright as a temporary approach. But not a permanent one.
A permanent solution can be found by having firm trust ( not just belief) in the law of Karma.
For example Let’s say, X is enjoying an exemplary material life, inspite of him seeming to be not doing anything to deserve it in this life. An envy erupts and makes us say “what has that guy done to deserve this much of material wealth? “. But , as a firm believer of Law of Karma, we are endowed with the intelligence to interpret the well being of X as his poorva janma Punyam. Even though, we satisfy our mind with this thinking, the envy is not gone. Why?. Because all our spiritual learnings are at intelligence level. We understand it to the level of knowledge. Its assimilation has not taken place.
We need to cultivate our thinking to be a little bit more deep.
If we envy that he has got something extra that we do not have, it means he has done some satkarma that we didn’t do. So, we need to respect him.. Right..?
Which means, we are the one to be depised of? Right.?. We know God is impartial.
We need to develop this thinking over and over again for every such situation in life. Envy reduces day by day. You, kind of, start liking those fellows and their wellbeing brings to your thoughts of their good karma at once and you start admiring those guys and he becomes your inspiration. You start considering him as a living example of proof of good Karma. Where is the envy now.? You will start deriving happiness out of his well being..
This is what Kannadasan tells as divinity..
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பிறர் நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்.

ரொம்ப நாளைக்கு மூணாவது லைன் சரியில்லேன்னே நெனச்சேன்.

The complete assimilation of law karma will only give you the state to make the following statement true
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
This is the highest state. Love all-Divinity…! Just reduction of Enviy of the four takes you nearer to divinity… Isn’t it  what ,we do all poojaas , Yaagaas and Ygnyaas and tapas for..!
Trust in Law Karma the way I explained earlier serves as a mechanism to employ in our daily life.

I know, I am kind of talking of aspects that all of you already know. I am only putting it into a simple framework which has to be used on a day to day basis over and over till it becomes a habit.
Without a practical guidance to the level of what should be done as an activity, no scriptural learning can be useful.  Where it is not available explicitely, we need to devise one.

Love all is divine state no doubt. But Love all is all encompassing. Very difficult. It is not love wife, love son, love father, love mother. It encompasses loving all. Let me tell you, it is impossible for me. But scriptures do not profess what is impossible for humans. But how to develop that love is the question for us.. rather me. I thought eradicating Envy can help create love all.
Each of us have to work out something that suits us to employ in our day to day life. Otherwise any amount or any form of spiritual learning will lead us no where.

இது போலத் தான் இன்னொரு குறள்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற

மனத்தை மாசிலாமல் ஆக்குவது எப்படி.? மனசை மாசாக்குவது எது? குழந்தையாக இருக்கும் மனதில் மாசு இல்லை. அதன் மனதில் முதலில் படியும் மாசு, பொறாமை தான். பிறகு எல்லா மாசுகளும் படிகிறது. நாம் கடைசியில் படிந்த மாசிலிருந்து நீக்க முயன்று கொண்டிருக்கிறோம். root cause எது என்று பார்க்கப் போனால் அழுக்காறு தானே. அதை எப்படி எடுப்பது என்று முயலலாம் என்று நினைத்தேன். வள்ளுவரும் அதைத் தான் முதலில்  சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

மனதில் பொறாமை இல்லை என்றால் மாசு ஏது. மாசற்ற மனம் ஆன்மாவில் படியும். வந்த இடத்திலே அடங்கும். So, மாசு அற,அறம் எழ,மனம் அற,நிஜம் வரும்.
_______________________________________________________________



__________________

Monday, March 13, 2017

6 அம்மா

என்னத்தான் ஒருவனுக்கு வாய்த்த நல்ல மனைவி பரிவுடனும் அளவுக்கும் ,(சிலர் விஷயத்தில்) தகுதிக்கும்  மீறி அன்பைக் கொட்டி கவனித்துக் கொண்டாலும், அம்மாவின் நினைப்பு அவ்வப்போது வந்து ஏக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது..!

* தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. "

என்ற மஹாப் பெரியவாளின் சொல்லைப் படித்தவுடன், அம்மா ஞாபகம் வந்து , ஏக்கத்தைத் தந்தது ..!



7 த்யாகம்

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது
நல்லறிவை விட கடவுளைக் குறித்த தியானம் சிறந்தது
த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது
அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது”  
இது கொஞ்சம் இடிக்கிறாப்பல இருக்கு. பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது தான் ஆனால் பயிற்சி இல்லாமல் நல்லறிவு எப்படி கிடைக்கும். அப்படியானால் பயிற்சியைத் தவிர நல்லறிவைப் பெற வேறு ஏதோ Short cut இருக்கறாப்லத் தெரியுது.
இங்கு நல்லறிவு என்பது Ultimate ஞானம் அல்ல. அதற்கும் முற்பட்ட சத்தைப் பற்றிய ஒரு அறிதல் (knowledge) என்று கொள்ளவேண்டும்.
இங்கு பயிற்சி என்பதற்கு,நாமாகச் சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு Self experience மூலம்  நல்லறிவைப் பெறுதல் என்றும் கொள்ளலாம். அப்படிப்பட்ட சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு நல்லறிவைப் பெறுதலை விடச் சீக்கிரமாய் வேறு ஒன்றின் மூலம் நல்லறிவைப் பெற்றால் அது உசிதம் தானே.
அப்படி வழி இருக்கிறதா?. இருக்கிறது.!
அது – நூல்களைக்(Scriptures) கற்பதன் மூலமோ , கற்ற ஒருவரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் கேட்பதன் மூலமோ பெறுவது. இது,தானாகப் பயிற்சி செய்து உணர்தலை விடச் சுலபமாகும். (ஏதோ எனக்குத் தோன்றியது.. நீங்கள் வேறு அபிப்ராயம் இருந்தால் பகிரவும்..!)


அடுத்து, “த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”
பலன் த்யாகம் என்பதுதான் கீதை.
தியானத்தை விட பலன்-தியாகம் உயர்ந்தது என்றால் பலன்-த்யாகம் செய்து விட்டால், தியானம் செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம்.
முக்திக்கு ஒரேவழி யோகம் (த்யானம்) மூலம் தன்னையறிதல். அதை மேற்கொண்டே ஆகவேண்டும். ஆனால் த்யான மார்க்கத்திலும் பலன்-தியாகம் தேவைப் படுகிறது.
அதற்காக உலக விஷய காரியங்களிலும் பலன் த்யாக Attitude ஐ practice
செய்து பழகி வந்தால் Spiritual சாதனையின் போது பலன்-த்யாகம் என்பது ஸ்வபாவமாகி விடும்.
அதெல்லாம் சரி. த்யானம் செய்வது தன்னையறிதல் என்ற பலனுக்காகத்தான், அப்படி இருக்கும்போது, அதை எப்படித் துறப்பது?.

இதற்கு பதஞ்சலி யோக சூத்திரம் பதில் சொல்கிறது.
விபூதி பாதம் சூத்திரம் 51:
தத்வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம் 

உலகை மறந்த அண்ட உணர்வினையும் துறக்க கைவல்யம் கிட்டும்

உலகம்மறந்த தாகத்தோன்றும் அண்டமான உணர்விலே
விலகியேத்தான் தனித்திருக்கும் ஆன்மமந்த நினைவிலே
பழகியதனை பிடித்தம்கொண்டு இருந்திடாமல் துறந்திடு
அழகியதாம் விழுமியதாம் கைவல்யமே கொண்டிடு

த்யானத்தின் முடிவில்,சமாதியின் உயரிய நிலையில்,உலகை மறந்த அண்ட உணர்வு ஏற்படுகிறது (Supra Conciousness). அதையும் துறந்தால் தான் கைவல்யம் என்கிறது சூத்திரம். எனவே அப்படிப்பட்ட ஒரு துறவுக்கு நம்மைத் தயார் பண்ணத் தான் கீதை, “செய்யும் உலகக் காரியங்கள் எல்லாவற்றையும் த்யாக உணர்வுடன் செய்” என்று சொல்வதாகத் தோன்றுகிறது. மேலும் பதஞ்சலி சூத்திரம் , யோகத்தால் கிடைக்கும் விபூதிகளையும் துறந்து முன்னேற வேண்டும் என்று கூறுகிறது. உண்மையான துறவுக்கு நம்மைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்த உயரிய வாக்கின் பொருள் என்று தோன்றுகிறது .
நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?.
(இதை எழுதி பிறகு நான் படிக்கும்போது ,ஏதோ பிதற்றுகிறார் போல எனக்குப்படுகிறது.Please pardon me..!)..

Share your thoughts please..

Monday, February 20, 2017

5. ஆழ்ந்த மனசாட்சி

“நல்ல புத்தகங்கள்,நல்ல நண்பர்கள்,ஆழ்ந்த மனசாட்சி-இதுவே சிறந்த வாழ்க்கை”

முதலில் சொன்ன நல்ல இரண்டு புரிகிறது. ஆனால் அது என்ன ஆழ்ந்த மனசாட்சி ? இந்த கேள்வி எல்லாருக்கும் எழுகிறது.
It’s hard to define it. But I can share my thoughts on it and would love to hear from others as well.

நல்லது,கெட்டது என்று பகுத்தறிந்து மனசாட்சிப் படி ஒரு முடிவை எடுப்பது, என்று எடுத்துக்கொண்டால். நல்லது எது, கெட்டது எது என்று நாம் கேட்டதை,படித்ததை,நாம் அறிவுறப்படுத்தப் பட்டதை வைத்து முடிவு எடுப்பது. ஒன்றை refer செய்து (mey be subconsciously) முடிவு எடுப்பது or தெளிவடைவது. இது முதல் நிலை என்று கொள்ளுவோம். பிறகு ஒரு வயதிற்கு மேல், அல்லது ஒருநிலைக்கு மேலான முதிர்ச்சியை நாம் அடைந்த பிறகு. நமக்குள் நாமே சில ஐடியாக்களை வரக் காண்கிறோம் கொள்கிறோம். Sometimes, we say that, it is my principle to do or NOT to do certain things..etc. The “Principle” mentioned here is formed by way of ideology that we get/ for ourselves in the next stage and to some extent is evolutionary. Whether such ideologies are perfect or ரெண்டுங்கெட்டானா என்பதெல்லாம் தனி Topic.

இப்படியே மேலும் மேலும் முதிர்ந்து சென்றால் வருவது தான் ஆழ்ந்த மன சாட்சி.
It happens through spiritual maturity got out of intense Saadhanaa. To an extent we can compare this to a stage where you are guided by intuition. (Don’t take that being guided by intuition alone is ஆழ்ந்த மனசாட்சி)

In some cases, ஆழ்ந்த மனசாட்சி என்பது தர்ம சங்கடமான விஷயங்களில் ஒவ்வொன்றுக்கான மூல காரணத்தை மனதில் ஸ்புரிக்கச் செய்கிறது, which in turn arms you with the ability to view situations compassionately in relation to its cause, so that you make only the right decision.
ஆழ்ந்த மனசாட்சி என்பது முடிவு எடுக்க உதவுவது மட்டுமல்ல, தர்ம சங்கடங்களை யூகித்துத் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் கொடுக்கிறது
So, ஆழ்ந்த மனசாட்சி can be described in one word as ஆன்ம பலம்.
மனசாட்சி என்பது பல நிலைகளின் (stages) பாற்பட்டது. ஒவ்வொரு நிலையிலிருந்தும் முன்னேறிப் பெறும் முதிர்ந்த நிலை தான் ஆழ்ந்த மனசாட்சி.
மனசாட்சி என்பதை Conciousness என்று கொண்டு சிந்திக்குங்கால் மேலும் தெளிவு பிறக்கும்.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சவிதர்க்க சமாதி மற்றும் நிர்விதர்க்க  சமாதி இரண்டும் இதைப் போன்ற satges of consciousness தான். இதைக் கொண்டு தான் நான் மேற்கண்டவாறு Interpret செய்கிறேன்.

சவிதர்க்க  சமாதி
பெயர்/வார்த்தை, அதன் பொருள் , உருவம் ,பொருளைப் பற்றிய அறிவோ (knowledge based on Logic) அல்லது ஊகமோ (Imagination – Deduction) இருக்கும் சமாதி நிலை சவிதர்க சமாதி ஆகும்.
இந்த நிலையிலும் மேல் கூறியவை இருக்கும் வரையில் (இருப்பதாலே ) மயக்கத்துக்கு இடமுண்டு.
அலையிலாச் சமாதியே எனினுமுண்டு மீதியே
பெயருமன்றி  பொருளதன்றி  உருவின்பதிவும் தேவையே
பெயரில்பெயரின் பொருளில்பொருளின் அறிவில்இல்லை தூய்மையே
மயக்கமிந்த மூன்றினாலும் விளையக்கூடலாகுமே..!   
  
நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).
நிர்விதர்க்கம் என்பது நினைவின் பதிவுஅற்றது
நின்றவந்த பதிவிலாகும் மயக்கம் தன்னை வென்றது
கற்பிக்கவோர் துணையிலாது தானேஅறியப் பெற்றது

சொற்பதத்தில்  அடங்கிடாத உண்மையிங்கே  மின்னுது ..!
__________________

Friday, February 17, 2017

4. எனைத்தானும் நல்லவை கேட்க

"எனைத்தானும் நல்லவை கேட்க  அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்"

இது மிக மிக அழகான குறள். (எல்லா குறளும் தான் அழகு, அற்புதம்,அருமை ).
இதன் பொருள்:
எத்துணை சிறிதாயினும் நல்லவற்றைக் கேட்க அது அத்துணை சிறிதாயினும் நிறைந்த பெருமை தரும்.
இதில் எனைத்தானும் என்பதற்கு எவ்வளவு சிறிதாயினும், என்றென்றும்,எத்தகையதாயினும் என்று பல பொருள்கள் உண்டு.
இந்த குறளில் இவை எல்லாமே பொருந்தும். என்றாலும் எனக்கு எத்துணை சிறிதாயினும் என்று தான் திருவள்ளுவர் சொன்னதாகப் படுகிறது.

இன்னொரு குறள் using “எனைத்தானும்” பார்ப்போம்
"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை."
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
இங்கு எனைத்தாயினும் என்பதற்கு எவ்வளவு சிறியதாயினும் ஒன்றே பொருத்தம். மேற்கூறிய மற்ற இரண்டு பொருள்களும் அவ்வளவாகப் பொருந்தாது. எனவே வள்ளுவர் mean பண்ணது எவ்வளவு சிறியதாயினும் என்றே நான் கொள்கிறேன்.

இது போகட்டும் மீண்டும் முதல் குறளுக்கு வருவோம்…!

இங்கு திருவள்ளுவர் நல்லவை சிறிதாயினும் கேள் என்று  கேள்வி அதிகாரத்தில் சொல்லியுள்ளார். நல்லவை சிறிதேனும் கல் என்று சொல்லுகிறாற்போல் கல்வி அதிகாரத்தில் சேர்க்கவில்லை. இதில்தான் விஷயமே இருக்கிறது. கல்வி ஞானத்தை விட கேள்வி ஞானம் சிறந்தது.
படிக்காட்டாலும் பரவாயில்லை. கேளு. கேட்டுப் பழகு. சின்னதானாலும் கேட்டுப் பழகு. நீ நாளைக்கு த்யானம் செய்யும்போது, படிக்கப் போவதில்லை எழுதப் போவதில்லை, நினைக்கப் போகிறாய். அப்பொழுது இறைவன் பேச்சைக் கேட்கப் போகிறாய். அவன் பேச்சு சிறியதாய்த் தான் இருக்கும். ஆனால் சீரியதாய் இருக்கும். சிறியதாய் ( faint) கேட்கும் அதை உன்னிப்பாகக் கேட்கவேண்டும். இப்பொழுதே அதற்குப் பழகு.
The first indication of advancement in Dhynam is hearing divine musical sound of varius types and intensities. If you are not properly trainined in listening, you will start getting excited and stop listening. தற்காலத்தில் அறிவு வளர்ச்சியின் முதல் அறிகுறியே Stop listening தானே. நான் ஏன் கேட்கணும் ?. நான் கேட்கலைன்னா . நான் என்னை ஏன் என்று கேட்காது. நான் என்னை விட்டு  வெளியில்இன்னும் தூர சென்று ஏதேதோ கேட்டுக்கொண்டு கெட்டலைவேன். இங்கு கெடுவது என்பது கெட்ட விஷயங்களைப் பற்றுவதை சொல்லவில்லை. கெட்ட  = இல்லாமல், as in ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
வெளியில் சென்று நல்ல விஷயங்களில் ஈடுபட்டாலும், நம் குறிக்கோளை அடைய ஏதுவான Shortest பாதையிலிருந்து விலகி, அந்த பாதை இல்லாமல்,போவதைத் தான் சொல்கிறேன். அதீதமான ஞானமும் கூட யோகத் தடை என்று சங்கரர் கூறுகிறார். பதஞ்சலி கூறுகிறார். அவ்வாறான அதீத (தேவையில்லாத) விஷயங்களை விட்டு , Just required மட்டும் கேட்டுச் செல் என்பதே சான்றோர் வாக்கு. 

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். நல்லது எதுவும் சிறியதில் தான் திட்டவட்டமாகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளியிட முடியும். பெரியதாக அல்லது பலதாக confusion arises. எனவே தான் , பெரிய நல்ல விஷயங்கள் எல்லாம் சூத்திரங்கள் ஆயின. ஜோதிட சூத்திரம்,பிரம்ம சூத்திரம்,பக்தி சூத்திரம், யோக சூத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 
எனவே சின்னது தானே என்று ஒதுக்காமல் , சின்னதே நல்லது என்று நல்லதே கேட்டிரு ..

ரெண்டக்காவே தேவலாம்டா சாமி …. !!! 

Tuesday, February 14, 2017

GODSIP

3 Why Search the GOD who is in me and everywhere

Why search for GOD the OMNI Present, who is present in me too?
There has been this question in many a minds (every mind?) and has been asked many a times.
I am neither trying to answer nor question this question. But, thought some thoughts on this will help us while-away a little-while in a worth-while manner..!
(ஐயா சாமி ..!  இப்பவே கண்ணைக் கட்டுதேன்னு சொல்றது காதுல விழுது ..இருந்தாலும் தொடர்கிறேன்..☺

அறிவுப் பூர்வமாக நாம் தெரிந்து கொண்ட உண்மையை உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சியே இறை தேடல் என்று கொள்ளலாம். . ( Listen to the speech on the difference between Gnaana and Knowledge by Rajaji that appears as an introductory talk in M.S’s Bhajagovindam Cassete) 

It’s a journey from Saguna Brahmam to Nirguna Brahmam.
According to Aadhi Sankara’s advaitha philosophy, God is supra consciousness and so is jeevaathma. But Jeevaathma does not know this. ஜீவாத்மா இதை உணர்தலே (OMNI உணர்வுறுதலே) முக்தி எனப்படுகிறது. தனி சக்தி என்ற நினைப்பிலிருந்து இறை முக்தி என்னும் உணர்தலுக்கு ஒரு முயற்சி ஒரு சாதனை தேவைப் படுகிறது அதுதான் இறை தேடல். எங்கு தேடிக் காண்கிறாய் என்பது முக்கியமில்லை; கண்டு கொள்ளுதலே முக்கியம். காணும் உந்துதலே முக்கியம். அதையே தேடல் என்று சொல்கிறார்கள்.
Search is not founded on doubt, it’s founded on faith. இருக்கு என்ற நம்பிக்கையில் தேடுவதே இறை தேடல்.

 “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி போவது ஏனோ” –When one says God is Everywhere, the above question itself answers it …
இல்லாத இடம் என்று ஒன்றே இல்லை எனவே இல்லாத இடம் தேடித் போவது என்பதும் இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது தான். இறை நம்பிக்கை வந்த பிறகு , தேடல் என்பது நாடல் என்று ஆகிவிடும். எனவே இறை தேடல் என்பது இறை நாடலே. இறைவனை எங்கும் என்றும் நாடிச் செல்லலாம்..!

In context of Search ( Not necessarily directly connected with this topic), I want to bring out an interesting anomaly..!
“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனப் புகுந்து தடவியதோ ஒருவன் தன் புனித வாளி “

ராமரின் பாணங்களால் துளைத்துச் சல்லடையாக்கப்பட்ட உடலைப் பற்றி கம்பர் வர்ணிக்கிறார்.
ராவணனின் உடலை துளைத்த வாளி(அம்பு) ,ஒவ்வொரு அணுவிலும் புகுந்து ஜானகியைக் கவர்ந்த  காதல் உள்ளே இருக்கிறதா என்று தேடியது போல் உள்ளது என்று சொல்கிறார் கம்பர். (தடவியது என்பது அணு அணுவாகத் துளைத்துத் தேடியது என்றாகும்)

இதன் பொருள் கீழ்க்கண்ட இரண்டுமாகக் கொள்ளலாம்

1)  தேடித் தேடிப் பார்த்துவிட்டது; ராவணன் செத்தது தான் மிச்சம் காதல் அங்கு எள்ளளவும் இல்லை.
2)  தோண்டித் துருவி எள்ளத்தனையும் மிச்சம் வைக்காமல் இருக்கும் காதலைக் களைந்து எடுத்து விட்டது ராமன் வாளி

இதில் எது சரி ? ( இரண்டும் சரி என்பது சரியா ? )

நல்லவற்றைத் தேடும் போது, இருக்கும் என்ற நம்பிக்கையுடனும் பொல்லாவற்றைத் தேடும்போது , இருக்கக் கூடாது, இல்லாமல் போகாதோ என்று நினைத்தும் தேடுவது சான்றோர் இயல்பு.


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்”
என்பது சான்றோர் இயல்பு என்று வள்ளுவர் கூறுகிறார்.  ஆனால் இறைவனின் இயல்போ;

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றை குணம் ஆக்கி மிக்கக் கொளல்” என்றாகிறது. 
ராமாயணத்தில் ராமரை விட ராவணனைப் புகழ்ந்தவர் யாருமில்லை என்பதே இதற்கு ஒரு சான்று.

____________________
“அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனவன்
அணுவின் உள்ளேயும் அணுவே நீ ஆனவன்
தொண்டர்கள் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன்
என்னிலும் உள்ளோனே "
_______________________________________________


GODSIP-MENU

Monday, February 13, 2017

GODSIP FAQ


What and why is this group?
There has been an interest and request expressed among ourselves for a Satsangh of a sort to engage in sharing and learning GODly knowledge. This Whatsapp group is intended as a beginning towards that, if not, in lieu of a satsangh of personal congregation. A whatsapp group offers many practical conveniences over a Satsangh meeting, in the sense that, through a whatsapp group chat, one can participate in the meeting/discussions at the time it suits one, rather than having to be constrained by a pre-agreed schedule. Even if some could meet , these days, conducting such a personal meeting without numerous interruptions is next to impossible. In a whatsapp chat meeting, these interruptions can be well managed by individuals independently. Hence this Whatsapp group.

Why the name GODSIP for the group and what it means?
If we dwell a little on this, we tend to understand the objective of this group as well clearly.

Come to speak of GOD, it is getting as easy to speak on this subject as it is of any other mundane subject.
Alas, only with the same sense of seriousness or should I say recklessness as accorded to mundane subjects.
We may not realize How GOD looks like, What GOD feels like, and How GOD speaks like… But we think, we all know what GOD means to our life…..! Thank GOD, He means a lot to us..!
But What GODSIP means? It means taking a SIP of GOD before we can see the TIP of Him. or take a DIP in Hymn..!
GODliness can not be gulped; God is delicious nectar that can only be helped by oneself slowly, slowly..and slowly..! Helping onselef slowly..slowly and slowly is SIPping.. Hence the name GOD SIP…
தேனை மட மடவென்று குடிக்க முடியுமா….நிறுத்தி நிதானமாக அனுபவித்து  SIP பண்ணித் தான் அருந்த வேண்டும்..! Hence the name GODSIP..!

Phonetically it synthesizing with Gossip is not accidental; GODSIP is GOSSIP on GODSHIP..!
Indulgence is the nature of mind; So is Gossip. So let’s not curb its nature, but to divert its indulgence to the HIGHER rather than the LOWER subject. GODSIP is the process of turning the mind from Old wine to a Gold mine.

What can be shared in GODSIP?
As we understood, we want to SIP GOD so, let’s share items that we can SIP and not drink hurriedly. Essence of something delicious can only be SIPPED leisurely; While the diluted tasteless drink can (only) be drunk fast and in haste. Let’s share the essence of what we learnt; what we want to learn; of GOD and only of GOD..!

Can we share forwarded messages ?
Yes.. Why not ?. As long as it is on GOD and as long as it is special and so long as it doesn’t flood and get missed or skipped in the group.

We can definitely share the forwards on GOD that we read; But only the ones that we feel that are special/unique.  If possible and if it warrants, it is suggested that we add some personal narration of our own (not necessarily) to exemplify the speciality or goodness that we identified. 
முழுதின் விழுதைப் பகிருவோம்...அதனுடன் நம் எண்ணங்களையும் பகிருவோம்.. This is more for engaging in a healthy learning conversation about the Highest than reading tons of posts..!

Let’s avoid the ones that have been shared in other groups that all of us are known to be members of, unless of course, they are very special and you want to bring our attention to something special as an experience of your own connected with that.
There is no restriction on how many that can be shared or how often can they be shared as long as we ensure that the posts can be read reasonably leisurely and enjoyed by each one of us..! Let’s share matters that matter. The matters that we want to read, read and re-read.. than to read once and be freed of it..!

The above are only some guidelines to help us and not to restrict us. Excepting for limiting the posts to the subject matter viz..GOD, there is no other restriction. So, don’t fear of going over-board in sharing quality matters.More is more or less alright most of the times, if not all the times..!!☺☺

One test that I would subject every post is what I call as R&R Test.
R&R stands for Read and Ruminate. Or Read and Reflect.
The test is to check each item if it is good enough to be read and then ruminated for sometime.
The ability to Reflect is an essential part of meditation. So, R&R is not to strain us but to indirectly train us on meditation.☺☺
R&R incidentally stands for Role and Responsibility and also reminds us of our Role and Responsibility..!! ☺☺

விசை போட்டது போல் படிக்கக் கூடியவைகளை விட, அசை போடுவது போல் படிக்கக் கூடிய விஷயங்களை  Share செய்வது Learn செய்ய  ஏதுவாக இருக்கும்.

Is it compulsory that I share anything at all in this group? Can I just read and keep quiet?.

Of course not, No body is compelled to share anything here. But, showing your involvement at least by acknowledgement is mandatory; otherwise the group will drift into the oblivion. You just can’t sit tight. This group is not ONE WAY.

Who,among the group members, is the authority of the subject matter of this group ?
The answer to this question is either NONE or ALL. So, each one of us is a student and an equally able teacher..! So feel free to share and feel responsible to learn..!

Why is this group small ?
At present it contains as many or as less, as the group info shows. Somewhat small. But, it could turn out to be somewhat big too, if we get to be as actively engaged in it as the subject matter deserves. So, let’s treat this as a pilot and have it at this size for some time atleast and consider expansion after gaining some insights into running this group. Till then, let’s only discuss IN the group and not AROUND the group..!  Any one of us, is of course, free to share anything posted here with other like-minded friends outside this group without telling about or even alluding to the existence of this group, as, this is only a pilot attempt and pilot result lessons may sometime result in abandonment of the group at a later point of time for various reasons..!

Can I save the contents of the GODSIP chats ?
Some times, we feel it will be worth re-reading the contents of the chat later. You can use the option “Email chat” option available under More. to save it as a text file before you clear the chat history.