Friday, October 11, 2024

33.உலவுகிற விண் மீனோ(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோடஇறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உருவம் தனில் சேயாக பாசம் தனில்தாயாக 
உருவம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக
முதிருகிற தாத்தாவின் மனம் நிறைய வந்தவளோ 
பொன் நகைகள் எதற்கோ சொல் செயற்கை எழில் எதற்கோ சொல் (2)
ரிது உனது அன்பு மனம் கொண்ட எழில் போதாதோ!
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ
(MUSIC)

கவருகிற குரல் குழலோ உன் மழலை மது தருமோ 
பாங்கினில் நீ பெரியவர் போல் பேசு திறன் இறை வரமோ
வாழ்க்கையினில் பேறாக நீ எனக்கு அமைந்தவளோ (2)
யாக்கையினில் சேயாக தாய் மனமாய்க் கொண்டவளோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க பாட்டன் உனை வாழ்த்துகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
என்பதை நீ எடுத்துக்கொண்டால் மேன்மை சேரும் வாழ்க்கையிலே 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

OTHER SONGS


Saturday, September 14, 2024

33.அம்மா எனும் பொழுதே(விழியே கதை எழுது) **

 
அம்மா ...
எனும் பொழுதே ..
என் நோவே ..
தெரியாதே !
அஎனை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கதைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரம்மா
(music)

நெஞ்சம் கனமானது கண்கள் சுனையானது (2)
உந்தன் மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் ஏக்கம் எப்போதும் உன் ஆசை கண்ணாலே போகும் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
(music)

நெஞ்சில் நிழலாடுது உந்தன் நினைவானது (2)
திரையின் படம் போலது என் மனதில் தினம் ஓடுது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
நீயன்பு தெய்வத்தின் சாயல் 
உன் போலவே வேறாரம்மா
அம்மா எனும் பொழுதே என் நோவே  தெரியாதே
அன்னை போலே மண்ணின் மேலே ஓர் தெய்வமும் வேறேதம்மா
உன் போலவே வேறாரம்மா..

Friday, September 13, 2024

32.ரிதுவே அன்பமுது(விழியே கதை எழுது) **

ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரம்மா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது நீ-தாத்து என்கின்ற போது  
உன் போலவே வேறாரம்மா
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
(music)

மழலை பல கூறுது உண்மை பல-கூறுது (2)
சேயின் குரல்-போன்றது..அது தாயை நினைவூட்டுது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
என் தாயைப் போலன்பின் சாயல் 
உன் போலவே வேறாரம்மா
(SM)
ரிதுவே அன்பமுது என்தாயும் நீ தானே..!
பிள்ளை போலே அன்னை நீயே உன் போலவே வேறாரம்மா
உன் போலவே வேறாரம்மா..


OTHER SONGS



 

Wednesday, August 28, 2024

31.எந்தன் மனம் ரிது உன் வசம்(பச்சைக் கிளி முத்துச்சரம்) **


எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
(vsm)
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(vsm)
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்  .. ஆ..
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

வித்தை-போல வார்த்தை-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
இன்பம்-கோடி  தந்தே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் நன்று
வெள்ளம்-போல விழியில்-ப்ரேமை ஓடச் செய்தாய் அன்பை 
அது-நின்றாட அழகாய்-நெஞ்சில் அணையும்-செய்தாய் அன்பே  
கண்ணில்-ஆடும் அன்பிலே உணவும் வேணுமோ (2)
என-நீ-தரும் அன்பின் விசை உலகினை இயக்கிடுமோ 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(MUSIC)

உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் அன்புறவோ 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

அந்தக்-கால வாழ்க்கை-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே-என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உன்னைக் காண போயே போச்சு சென்றே ஏக்கம்-போச்சு
அன்னை போல உந்தன் பாசம் ஒன்றே வாழ்க்கை ஆச்சு 
எல்லை உந்தன் அன்பிலே உண்டோ என்று தான் (2)
கண்ணே ரிது என் நெஞ்சினில் ஆனந்தம் தோன்றுதம்மா 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்

அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....

 

OTHER SONGS


Friday, August 23, 2024

30.எங்களுக்கு ரிதுவே ராதே(ஆடலுடன் பாடலை) **



 எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே
 
(music)
எங்கள்குல வேரே ரிது-தானே எண்ணங்களில் வேறே தோன்றாதே
எங்களுக்கு வேறே எது பேறே  என்றுமவள் பேரே பெரும்பேறே  ...ஏ...
(2)
கண்ணனுடன் ஆடும் ஒரு ராதே எங்களுக்கு ராதே  ரிது  தானே 
ஆடிவரும் எதுவும் ரிது ராதே  .. ...ஏ...
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே  
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 
(music)

கண்ணழகில் மானே ரிது ராதே  வார்த்தைகளில் தேனே தருவாளே
அந்தசுவை போலே கிடையாதே அச் சுவையில் உலகே தெரியாதே ...ஏ 
(2)
ராதைக்கொரு கண்ணன் எனல் போலே எங்களுக்கு ரிதுவோ அதன் மேலே 
வேறெதுவும் எனோ மண் மேலே ஏ..
(2)
அந்த கோகுல ராதே போல் ரிது தானே  என் குல ரிது ராதே
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
எங்களுக்கு ரிதுவே ராதே வேறு இராதே நெஞ்சில் ரிது ராதே 
எங்கள்கண்  விழிக்கும்போதே இணை பிரியாமே நெஞ்சில்  ரிது ராதே 



Wednesday, August 21, 2024

29.பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே(ஆடலுடன் பாடலை) **



பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம் 
(music)

கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
கண்ணிரண்டில் ஜாலம் பல தோன்ற பாட்டன் மனம் வியப்பில் தடுமாற
விந்தையிலும் விந்தை எனத் தோன்ற பாட்டன்-மனம் அடடா எனக் கூற...அ 
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
பஜனைகளைப் பாட்டன் தினம் பாட பதிலுக்கது போலே அவள் பாட என்ன சுவை ஆஹா கனி போல ஆ.. .
மனம் அன்பினில் இணையும் பொழுதினில் உலக நினைவும் பறந்தோட 
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம் 
(music)

பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பாட்டனவன்  லவ் யூ எனக்கூற பதிலுக்கவள் ஐ டூ எனக்கூற 
கொஞ்சி அவள் தாத்தூ எனக்கூற பாட்டனுக்கு ஜென்மம் கடைத்தேற  ..அ .. 
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
பேத்தியவள் பேச்சில் இனிப்போட  பாட்டனவன்  நெஞ்சில் சிலிர்ப்போட  
பார்த்தவரின் நெஞ்சில் வியப்போட ஆ ...
இதம் போர்த்திவிடும் உயிர்ப் பேத்தியிடம் மனம் பாட்டனிடம் ஏது
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம்  
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்       
ஆ ..ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ .. ஆ
பாட்டனுக்கு பேத்தியின் பேச்சே வாழ்வினில் என்றும் சுகம் சுகம் சுகம் 
என்றுமவள் நினைவில் ஆட்டம்  போடும் பாட்டன் மனம் மனம் மனம்

 OTHER SONGS

Thursday, July 25, 2024

11.வான் கொள்ளாது(நீ என்னென்ன சொன்னாலும்)-Appaa

 

வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியா..த உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு பிறகு
(sm)

உந்தன் நினைவுகள் மனதினில் பிறந்து (2)
எந்தன் கண்கள் கொஞ்சம் அழுகையில் நனைந்து (2)
நெஞ்ச உணர்வினில் அமுதெனக் கலந்து (2)
உந்தன் மகன்-மனம் புலம்புது கரைந்து..
புலம்புது கரைந்து..
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
(இசை)2

என்னை உலகினில் சிறப்புற நடத்தி (2)
எந்தன் நலத்தினில் தன்-மனம் இருத்தி (2)
தன்மெய் களைத்திட உழைப்பினில் வருத்தி (2)
ஐயே இருந்தனை நாட்களைக் கடத்தி நாட்களைக் கடத்தி
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
(இசை)3

உன்னை தமிழினில் கவிபல புனைந்து
உந்தன் திருதரன் படித்தனன் முனைந்து 
அந்நல் திறத்தினை பலபடி புகழ்ந்து
அய்யே உரைத்திட வா மண்ணில் பிறந்து  
மறுபடி  பிறந்து  
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு.. பிறகு